தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் 150 நாட்கள்
மாபெரும் கருத்து கணிப்புகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளை மிக துல்லியமாக, மிக நேர்த்தியாக வழங்கிய தேசிய அளவில் மிக மிக நெருக்கமான முடிவுகளை வழங்கிய 4 செய்தி நிறுவனங்களில் எங்கள் அமைப்பும் ஒன்று. புதிய அரசு பதவியேற்று 150 நாட்கள் ஆகிவிட்டது. வருடத்திற்கு 2 கணிப்புகளை நாங்கள் பொதுவாகவே வழங்குவோம் என்று சட்டமன்ற தேர்தலின்போதே தெரிவித்தோம். இது அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதத்தில் உங்களுக்கு தெளிவான, மிக துல்லியமான கணிப்புகளை வழங்கும். இது எங்களின் புதிய முயற்சி.